Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கால் செருப்புடன் நடந்து வந்து செருப்பு தைத்த மத்திய அமைச்சர்

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (15:58 IST)
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஒரு கால் செருப்புடன் ரோட்டில் நடந்து வந்து செருப்பு தைத்துச் சென்றார்



 
 
கோவையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த ஸ்மிருதி இராணிக்கு விமானநிலையத்தில் செருப்பு அறுந்தது. இதனையடுத்து சாலையோர செருப்பு தைக்கும் கடைக்கு ஒரு கால் செருப்புடன் நடந்து சென்று அறுந்த செருப்பை தைத்தார். செருப்பு தைத்ததற்கு கூலியாக ஸ்மிருதி கொடுத்த 100 ரூபாய்க்கு கடைக்காரரிடம் சில்லறை இல்லை. இதனையடுத்து இரட்டை தையல் போட்டு கடைக்காரர் சமாளித்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments