Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று இந்திய வீரர்களை கொல்லுவோம்: கொக்கரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்!

மூன்று இந்திய வீரர்களை கொல்லுவோம்: கொக்கரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்!

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (15:53 IST)
ஒரு பாகிஸ்தான் வீரரை கொன்றால் மூன்று இந்திய வீரர்களை கொல்லுவோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் நேற்று நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.


 
 
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  பேசிய க்வாஜா ஆசிப், இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க முனைந்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. இந்தியாவால் தாக்கப்படும் ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் பதிலாக மூன்று இந்திய வீரர்கள் கொல்லப்படுவார்கள்.
 
மேலும் பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு பின்னணியில் இந்தியா உள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் ஐக்கிய நாட்டு சபைக்கும் மற்ற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளாதாக அவர் பேசினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments