Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் சி வி சண்முகத்துக்குக் கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:03 IST)
அதிமுக அமைச்சர் சி வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு 7000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலயில் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இப்போது அமைச்சர் சி வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று இப்போது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments