Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் சி வி சண்முகத்துக்குக் கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:03 IST)
அதிமுக அமைச்சர் சி வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு 7000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலயில் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இப்போது அமைச்சர் சி வி சண்முகத்துக்கு கொரோனா தொற்று இப்போது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments