Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும்: அமைச்சர் அன்பில்மகேஷ்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:48 IST)
மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்
 
 இந்த நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உங்களை காப்பாற்ற தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு என்றும் அது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறந்த பிறகு பலகட்ட ஆலோசனைக்குப் பிறகே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப் படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments