Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும்: அமைச்சர் அன்பில்மகேஷ்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:48 IST)
மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்
 
 இந்த நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உங்களை காப்பாற்ற தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு என்றும் அது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறந்த பிறகு பலகட்ட ஆலோசனைக்குப் பிறகே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப் படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments