Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை...அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (19:07 IST)
தமிழ் நாட்டிலுள்ள இளை நிலை ஆசிரியர்கள் சம வேளைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் 4 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடை நிலை ஆசிரியர்களுடன்  நேற்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று  ஆசிரிரியர்கள் கூறினர்.

தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடை நிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்பேச்சு வார்த்தையின் போது இடை நிலை ஆசிரியர்களின் பிரதி  நிதிகள் பங்கேற்பர் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments