Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து : 2 பேர் பலி,8 பேர் படுகாயம், 30 பேர் மாயம் என தகவல்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (14:52 IST)
மியான்மர் நாட்டில்  சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில்  2 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்  நடைபெற்று வருகிறது. அங்குள்ள கச்சின் மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமான அந்தச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில். ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியானதாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலச்சரியில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments