Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து : 2 பேர் பலி,8 பேர் படுகாயம், 30 பேர் மாயம் என தகவல்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (14:52 IST)
மியான்மர் நாட்டில்  சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில்  2 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்  நடைபெற்று வருகிறது. அங்குள்ள கச்சின் மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமான அந்தச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில். ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியானதாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலச்சரியில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments