Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலை வாங்க மறுத்த கூட்டுறவு சங்கம்… கிணற்றில் ஊற்றி எதிர்ப்பு!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:15 IST)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் உற்பத்தியாளர்களின் பாலை தீபாவளி அன்று கூட்டுறவு சங்கங்கள் ஏற்க மறுத்ததால் கிணற்றில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மாவட்டம் விருதுநகராகும். அந்த மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களின் வருமானமே பாலை அடிப்படையாக வைத்துதான் இயங்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று கூட்டுறவு சங்கத்தில் பாலை ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பால் உற்பத்தியாளர்கள் பாலை கிணற்றில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments