Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலை வாங்க மறுத்த கூட்டுறவு சங்கம்… கிணற்றில் ஊற்றி எதிர்ப்பு!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:15 IST)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் உற்பத்தியாளர்களின் பாலை தீபாவளி அன்று கூட்டுறவு சங்கங்கள் ஏற்க மறுத்ததால் கிணற்றில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மாவட்டம் விருதுநகராகும். அந்த மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களின் வருமானமே பாலை அடிப்படையாக வைத்துதான் இயங்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று கூட்டுறவு சங்கத்தில் பாலை ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பால் உற்பத்தியாளர்கள் பாலை கிணற்றில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments