Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலை வாங்க மறுத்த கூட்டுறவு சங்கம்… கிணற்றில் ஊற்றி எதிர்ப்பு!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:15 IST)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் உற்பத்தியாளர்களின் பாலை தீபாவளி அன்று கூட்டுறவு சங்கங்கள் ஏற்க மறுத்ததால் கிணற்றில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மாவட்டம் விருதுநகராகும். அந்த மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களின் வருமானமே பாலை அடிப்படையாக வைத்துதான் இயங்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று கூட்டுறவு சங்கத்தில் பாலை ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பால் உற்பத்தியாளர்கள் பாலை கிணற்றில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments