Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:23 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பிப்ரவரி 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது. எனினும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வபோது சில இடங்களில் மழை பெய்வதும் தொடர்கிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி பிப்ரவரி 14 வரை வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான அளவு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாதரத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments