Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர். மாதிரி இனி எவராலும் முடியாது - திருமாவளவன் ’ஓபன் டாக் ‘

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (18:19 IST)
நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாதால் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வயதாகி விட்டது என தெரிவித்தார்.
 
இந்நிலையில், விசிக கட்சித் தலைவர் தொல். திருமாவளன் இதுகுறித்து கூறியுள்ளதாவது :
தமிழ்நாட்டு மக்களின் பார்வை மாறி இருக்கிறது. நடிகர்களை நடிகர்களாகவே பார்க்கிறார்கள். ஆனால், வயது மூப்பிம் அடிப்படையில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. எம்.ஜி.ஆர். மக்களிடன் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதைய நடிகர்களால் ஏற்படுத்த முடியாது.  
 
மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments