Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

Prasanth Karthick
புதன், 21 மே 2025 (09:11 IST)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கோடைக்காலத்திலேயே பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் கர்நாடகா மற்றும்  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. கனகபுரா, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

 

நேற்று முன் தினம் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போஒது வேகமாக உயர்ந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments