Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டுப்பாளையம்- உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (11:25 IST)
மேட்டுப்பாளையம் மற்றும் உதகமண்டலம் இடையே இயங்கி வந்த மலை ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
 
இந்த நிலையில் நீலகிரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக மேட்டுப்பாளையம் உதகமண்டலம் ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
இந்த நிலையில் மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments