Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (18:36 IST)
சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருவதால்  நெருஞ்சாலை போக்குவரத்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கிண்டி – பூந்தமல்லி, இடையிலான மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி  உள்ளிட்ட நெருஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 27-02 -22 ஆம் தேதி முதல் இப்பணிகள் முடியும்வரை இரண்டு மாததங்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை  5 மணி வரை நீட்ட்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments