Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (18:36 IST)
சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருவதால்  நெருஞ்சாலை போக்குவரத்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கிண்டி – பூந்தமல்லி, இடையிலான மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி  உள்ளிட்ட நெருஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 27-02 -22 ஆம் தேதி முதல் இப்பணிகள் முடியும்வரை இரண்டு மாததங்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை  5 மணி வரை நீட்ட்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments