Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது குழந்தையை அடித்த கொடூரன் கைது !

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (18:19 IST)
கோவை மாவட்டத்தில் தன் மனைவி   போனை எடுக்காத ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் வசிப்பவர் சாதிக் பாஷா. ரெ ஜினா பானு தம்பதியர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சமீபத்தில் கணவன் மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் மூத்த மகன் அம்மாவுடனும் இளைய மகன் சாதிக் பாஷானுடன் வசித்து வந்தனனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments