Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது குழந்தையை அடித்த கொடூரன் கைது !

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (18:19 IST)
கோவை மாவட்டத்தில் தன் மனைவி   போனை எடுக்காத ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் வசிப்பவர் சாதிக் பாஷா. ரெ ஜினா பானு தம்பதியர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சமீபத்தில் கணவன் மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் மூத்த மகன் அம்மாவுடனும் இளைய மகன் சாதிக் பாஷானுடன் வசித்து வந்தனனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments