Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (18:27 IST)
சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இதன்படி சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையே 21.76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
ரூபாய் 9928.33 கோடி மதிப்பில் 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.
 
ஏற்கனவே மெரினா முதல் போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கோயம்பேடு முதல் பட்டாபிராம்  வரஒ மெட்ரோ ரயில் அமைப்பது அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

விஜய் அறிவிப்புக்கு பின் உறுதியானது 4 முனை போட்டி.. வெற்றி யாருக்கு?

பொன்முடி வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடுவேன்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments