Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (18:27 IST)
சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இதன்படி சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையே 21.76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
ரூபாய் 9928.33 கோடி மதிப்பில் 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.
 
ஏற்கனவே மெரினா முதல் போரூர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கோயம்பேடு முதல் பட்டாபிராம்  வரஒ மெட்ரோ ரயில் அமைப்பது அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments