Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃபர் அறிவித்த துணிக்கடையை அடித்து நொறுக்கிய வியாபாரிகள்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (08:05 IST)
திருப்பூரில் குறைந்த விலையில் துணிகளை விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து நொறுக்கினர்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர்  ஸ்ட்ரீட் டாக் என்ற பெயரில் புதிதாக துணிக்கடை ஒன்றை துவங்கினார். வாடிக்கையாளர்களைக் கவர நினைத்த அவர், திறப்பு விழாவை முன்னிட்டு அதிரடி சலுகைகளை அறிவித்தார். அதன்படி 250 ரூபாய் சட்டையை 50 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவித்தார். இதனால் அவரது கடையில் கூட்டம் அலைமோதியது.
 
இதனைப் பொறுக்க முடியாத மற்ற துணிக்கடை வியாபாரிகள், ஆனந்தின் துணிக்கடைக்குள் புகுந்து அவரது கடையை அடித்து நொறுக்கினர். போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments