காவிரி கிடைக்கும் வரை டாஸ்மாக்கை மூடலாமே! நெட்டிசன்களின் அட்ராசிட்டிகள்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (11:23 IST)
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதற்காக போராடும் அரசியல் கட்சிகள் அந்த பிரச்சனையை தீர்க்காமல், அதை தீவிரமாக்கி அதில் குளிர் காய்ந்து வருவதையே கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில் காவிரி பிரச்சனைக்காக ஐபிஎல் போட்டியை நிறுத்துங்கள் என்று ஒருசிலரும், காவிரி பிரச்சனை தீரும் வரை திரைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்துங்கள் என்று இன்னொரு தரப்பினர்களும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நெட்டிசன்கள் காவிரி பிரச்சனை தீரும் வரை என்னென்ன செய்யலாம் என்று பதிவு செய்துள்ள மீம்ஸ்களால் சமூக வலைத்தளங்கள் பரபரப்பில் உள்ளது. அவர்கள் கூறிய ஐடியாக்கள் இதுதான்:
 
காவிரி பிரச்சனை தீரும் வரை யாரும் மது குடிக்க கூடாது என்று முடிவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடலாம்
 
காவிரி பிரச்சனை தீரும் வரை தொலைக்காட்சிகள் அனைத்து விளம்பரமே இல்லாமல் ஒளிபரப்பு செய்யலாம்
 
காவிரி பிரச்சனை தீரும் வரை சம்பளமே வாங்காமல் நடித்து தருவதாக முன்னணி நடிகர்கள் முடிவெடுக்கலாம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

கணவரை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்: வெளியூர் சென்றதாக 50 நாட்களாக நாடகம்..!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டில் மர்மமாக மரணம் அடைந்த மணமகள்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments