மருத்துவ பரிசோதனயில் தோல்வி அடைந்தால் டிரைவர்களுக்கு வேறு பணி.. தமிழக அரசு அறிவிப்பு..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (14:04 IST)
அரசு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு வேறு பணிகள் கொடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
தமிழக அரசின் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கண் காது உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையில் டிரைவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் ஒருவேளை தோல்வி அடைந்தால் அவர்களுக்கு டிரைவர் பணிக்கு பதிலாக வேறு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
50 வயதுக்கு குறைவானவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments