Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:28 IST)
வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. திருப்பதி கோவில் லட்டு உள்பட பல கோவில்களின் பிரசாதங்கள் ஆன்லைனில் புக் செய்தால் தபால் மூலம் வருவது உண்டு.
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களும் தபால் மூலம் பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
 
புகழ்பெற்ற கோயில்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தபால் மூலம் கோவில் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை இல்லையா? கெஞ்சுவதுதான் அரசின் வேலையா? - அன்புமணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments