Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:28 IST)
வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. திருப்பதி கோவில் லட்டு உள்பட பல கோவில்களின் பிரசாதங்கள் ஆன்லைனில் புக் செய்தால் தபால் மூலம் வருவது உண்டு.
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களும் தபால் மூலம் பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
 
புகழ்பெற்ற கோயில்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தபால் மூலம் கோவில் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments