Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை .. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (18:15 IST)
திருச்சி மாவட்டத்திற்கு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சி தலைவர் சற்று முன் அறிவித்துள்ளார். 
 
உள்ளூஉரில் நடைபெறும் விசேஷங்களை கணக்கில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதும் அதற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்து வருவார் என்பதும் தெரிந்தது. 
 
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் மே 6ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
 
அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளியில் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments