டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை !!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (16:48 IST)
சென்னை கொடுங்கையூர் பகுதியில் சீல் வைக்கப்பட்டிருந்த மதுபானக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு ஷெட்டர்கள் வெல்டிங் அடித்து, சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட ஒரு கடையில் சீலை உடைத்து  நள்ளிரவில் கொள்ளையடித்துச் செல்லவதாக புகார் எழுந்தது. மேலும் , இங்கு கொள்ளையடித்துச் செல்வதை கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை எனற புகார் எழுந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments