Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 1. ரூபா தீப்பெட்டி 2. ரூபா - உற்பத்தியாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (09:27 IST)
அண்மைய நாட்களாக பொதுமக்கள் பெட்ரோல் விலை உயர்வை சந்தித்த நிலையில் பல்வேறு பொருட்களின் விலையும், லாரி உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களின் வாடகையும் உயர்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.
 
இதையடுத்து மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருதல், லாரி வாடகையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இதற்கான தீர்வு கேட்டு வந்தனர். இந்நிலையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி இன்று முதல் ரூ. 2க்கு விற்பனை செய்யப்படும் என  தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments