Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 1. ரூபா தீப்பெட்டி 2. ரூபா - உற்பத்தியாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (09:27 IST)
அண்மைய நாட்களாக பொதுமக்கள் பெட்ரோல் விலை உயர்வை சந்தித்த நிலையில் பல்வேறு பொருட்களின் விலையும், லாரி உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களின் வாடகையும் உயர்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.
 
இதையடுத்து மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருதல், லாரி வாடகையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இதற்கான தீர்வு கேட்டு வந்தனர். இந்நிலையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி இன்று முதல் ரூ. 2க்கு விற்பனை செய்யப்படும் என  தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments