Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்- மாநகராட்சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:53 IST)
சென்னையில் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அப்ணிய வேண்டுமென மா நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து 2020 ஆம் ஆண்டு கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பரவியது. சில மாதங்களாக இத்தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவி வருகிறது.

குறிப்பாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக கொரொனா அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில்  சென்னையில் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அப்ணிய வேண்டுமென மா நகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதில், சளி, காய்ச்சல், இருப்பின் சுய மருத்துவம் பார்க்காமல், மருத்துவர்களை அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்  முகக் கவசம் உள்ளிட்ட  நெறிமுறைகளைப் பின்பற்றும்படி ம நகராட்சி அறிவுறித்தியுள்ளது.

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments