Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வது மனைவியுடன் வாழ ஆசை....காதல்மனைவி, குழந்தையைக் கொன்று நாடகமாடிய கணவன்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:48 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் 2 வது மனையுடன் வாழ்வதற்காக தன் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு  கிராமத்தில் வசித்து வருபவர் குமாரும் பவானியும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 9 மாதக் கைக்குழந்த இருக்கிறது. இந்த நிலையில் 2 வது மனைவியுடன் சேர்ந்து வாழத் தடையாக இருந்த  முதல் மனைவி மற்றும் குழந்தையக் கொல்லத் திட்டமிட்ட குமார், மனைவியையும் குழந்தையையும் கழுத்தை நெறித்துக் கொன்று கால்வாயில் வீசியுள்ளார்.

பின், தன் மனைவி குழந்தையை யாரோ கொன்றதாக அவர்  நாடகமாடியுள்ளார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் குமார் தன் 2 வது மனைவியுடன் சேர்ந்து வாழ, முதல் மனைவியைக் கொன்று நாடமாடியது தெரியவந்தது. தற்போது குமாரை கைது செய்த போலீஸார்  அவரிடம் விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments