Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வது மனைவியுடன் வாழ ஆசை....காதல்மனைவி, குழந்தையைக் கொன்று நாடகமாடிய கணவன்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:48 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் 2 வது மனையுடன் வாழ்வதற்காக தன் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு  கிராமத்தில் வசித்து வருபவர் குமாரும் பவானியும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 9 மாதக் கைக்குழந்த இருக்கிறது. இந்த நிலையில் 2 வது மனைவியுடன் சேர்ந்து வாழத் தடையாக இருந்த  முதல் மனைவி மற்றும் குழந்தையக் கொல்லத் திட்டமிட்ட குமார், மனைவியையும் குழந்தையையும் கழுத்தை நெறித்துக் கொன்று கால்வாயில் வீசியுள்ளார்.

பின், தன் மனைவி குழந்தையை யாரோ கொன்றதாக அவர்  நாடகமாடியுள்ளார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் குமார் தன் 2 வது மனைவியுடன் சேர்ந்து வாழ, முதல் மனைவியைக் கொன்று நாடமாடியது தெரியவந்தது. தற்போது குமாரை கைது செய்த போலீஸார்  அவரிடம் விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments