Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்கடலில் கண்டறியப்பட்ட கொரோனா மாஸ்க்குகள்! – கடல் உயிரினங்களுக்கு ஆபத்து!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (13:54 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மாஸ்க் அணிவது நடைமுறையில் உள்ள நிலையில் வங்க கடலில் ஆழ்கடலில் முகக்கவசங்கள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக உள்ள நிலையில் ரூ.10 முதல் பல இடங்களில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறைவான விலையில் மாஸ்க் கிடைப்பதால் பலர் அவற்றை வாங்கி உபயோகித்து விட்டு வீசிவிடும் பழக்கமும் உள்ளது.

இவ்வாறு வீசப்படும் மாஸ்க்குகள் தற்போது குப்பையோடு குப்பையாக கடலில் கலந்து விடுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments