Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 11 மே 2022 (18:01 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
வரும் 21ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாத விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஹால்டிக்கெட்டில் உள்ள முகத்தை சரி பார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்ற வேண்டும் என்றும், அதன் பின் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
 
மேலும் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் செல்போன் ,ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments