Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசி கொடை விழா: பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (18:24 IST)
மாசி கொடை விழாவை  முன்னிட்டு கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்டு மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வவிடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்து மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கு மார்ச் 9 ஆம் தேதி முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது  வானிலை ஆய்வு மையம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

இன்ஸ்டா வைரல் வீடியோ எதிரொலி: கூமாபட்டி மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments