Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசி கொடை விழா: பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (18:24 IST)
மாசி கொடை விழாவை  முன்னிட்டு கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்டு மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வவிடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்து மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கு மார்ச் 9 ஆம் தேதி முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது  வானிலை ஆய்வு மையம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசைக்காட்டி மோசம் செய்த ஆசிரியர்.. மாணவி கர்ப்பமானதும் எஸ்கேப்! - கைது செய்த போலீஸ்!

’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

முன்னாள் டிஜிபியை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

முதல்முறையாக ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments