Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை சாதி கட்சியாக எடப்பாடி மாற்றிவிட்டார்; மருது அழகுராஜ் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (14:29 IST)
அதிமுகவை ஜாதி கட்சியாக எடப்பாடி பழனிச்சாமி மாற்றிவிட்டார் என ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகராஜ் குற்றம் சாட்டி உள்ளார். 
 
அதிமுக தொண்டர் மட்டுமல்ல பொதுமக்களும் எடப்பாடி பழனிக்கு எதிராக உள்ளனர் என்றும் அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடு தான் இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
அதிமுகவை ஜாதி கட்சியாக எடப்பாடி மாற்றிவிட்டார் என்றும் எடப்பாடி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும் என்றும் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை வந்தபோது விமான நிலையத்தில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என சிலர் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments