Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு இ-பாஸ் அனுமதி கிடையாது?! – தளத்தில் ஆப்ஷன் நீக்கம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (14:19 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உள்ளதால் இ-பாஸ் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் திருமணத்திற்கான ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அவசியமின்றி வெளியூர்களுக்கு பயணிப்பதை தவிர்க்க இ-பாஸ் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக தொழில், திருமணம், மருத்துவ அவசரம் உள்ளிட்டவற்றிற்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இ-பாஸ் பதிவு தளத்தில் திருமணத்திற்கு செல்லுதல் என்ற ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணத்திற்காக வெளியூர் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments