Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல மாதங்களாக மூடப்பட்ட மெரினா திறப்பு! – புத்தாண்டுக்கு ரெடியாகும் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (14:04 IST)
கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மெரினா கடற்கரை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரொனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல கடற்கரைகள் மூடப்பட்டன. இதனால் கடற்கரை செல்லும் பாதைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. தற்பொது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

கடற்கரையில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவும், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கடற்கரை திறக்கப்படுவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கடற்கரையில் கொண்டாட மக்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments