Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட வேணாம்னு சொல்லலை! – முன்ஜாமீன் கேட்கும் மன்சூர் அலிகான்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:22 IST)
நடிகர் விவேக் மரணத்தை தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தி மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விவேக் இதய கோளாறால் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த மன்சூர் அலிகான் முன்னதாக விவேக் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதை தொடர்பு படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பேசி வருவதாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ள மன்சூர் அலிகான் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என சொல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments