தடுப்பூசி போட வேணாம்னு சொல்லலை! – முன்ஜாமீன் கேட்கும் மன்சூர் அலிகான்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:22 IST)
நடிகர் விவேக் மரணத்தை தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தி மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலிகான் மனு அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விவேக் இதய கோளாறால் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த மன்சூர் அலிகான் முன்னதாக விவேக் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதை தொடர்பு படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பேசி வருவதாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ள மன்சூர் அலிகான் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என சொல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments