Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிக்கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் சறுக்கல்! – 41 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (12:10 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வெறும் 41 வாக்குகளே பெற்று பின் தங்கினார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியிலிருந்த மன்சூர் அலிகான் அதிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியதும், கட்சியை பதிய கால அவகாசம் இல்லாததால் சுயேட்சையாக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments