Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிக்கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் சறுக்கல்! – 41 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (12:10 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வெறும் 41 வாக்குகளே பெற்று பின் தங்கினார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியிலிருந்த மன்சூர் அலிகான் அதிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியதும், கட்சியை பதிய கால அவகாசம் இல்லாததால் சுயேட்சையாக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments