Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிக்கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் சறுக்கல்! – 41 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (12:10 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வெறும் 41 வாக்குகளே பெற்று பின் தங்கினார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியிலிருந்த மன்சூர் அலிகான் அதிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியதும், கட்சியை பதிய கால அவகாசம் இல்லாததால் சுயேட்சையாக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments