Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிக்கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் சறுக்கல்! – 41 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (12:10 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வெறும் 41 வாக்குகளே பெற்று பின் தங்கினார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியிலிருந்த மன்சூர் அலிகான் அதிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியதும், கட்சியை பதிய கால அவகாசம் இல்லாததால் சுயேட்சையாக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments