Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனான்னு ஒன்னுமில்ல.. எல்லாம் ஏமாத்து வேல! – சர்ச்சை கிளப்பும் மன்சூர் அலிகான்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (12:08 IST)
கொரோனா என்ற ஒன்றே இல்லை என மீண்டும் மன்சூர் அலிகான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இறந்தபோது அதை கொரோனா தடுப்பூசியுடன் சம்பந்தபடுத்தி பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று இனி கொரோனா தொற்று குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டேன் என மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் பிறந்தநாளில் பேசிய மன்சூர் அலிகான் “நானும், லியாகத் அலி கானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வராக இருந்திருப்பார். கொரோனா என்று ஒன்றும் இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments