கொரோனான்னு ஒன்னுமில்ல.. எல்லாம் ஏமாத்து வேல! – சர்ச்சை கிளப்பும் மன்சூர் அலிகான்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (12:08 IST)
கொரோனா என்ற ஒன்றே இல்லை என மீண்டும் மன்சூர் அலிகான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இறந்தபோது அதை கொரோனா தடுப்பூசியுடன் சம்பந்தபடுத்தி பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று இனி கொரோனா தொற்று குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டேன் என மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் பிறந்தநாளில் பேசிய மன்சூர் அலிகான் “நானும், லியாகத் அலி கானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வராக இருந்திருப்பார். கொரோனா என்று ஒன்றும் இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments