Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்: கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (06:38 IST)
இன்று முதல் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்றும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார் 
 
பால் தட்டுப்பாடு குறித்தும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு பால் விற்பனை ஆகி வருவது குறித்தும் வெளியான புகாரின் அடிப்படையில் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
 
"இன்று காலை அனைத்து முகவர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிக்கும் வாகனங்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது
 
சென்னையில் மழை பாதிப்புகள் காரணமாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments