Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி மஞ்சுவிரட்டு… போலிஸைக் கண்டதும் ஓட்டம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:34 IST)
கோப்புப் படம்

திருப்புத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி எனும் ஊரில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த போலிஸ் சென்று அவர்களை களையச் செய்துள்ளனர்.

திருப்புத்தூர் அருகே பூங்குன்றநாடு என்கிற மகிபாலன்பட்டி எனும் ஊரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அம்மனுக்கு பூத்திருவிழா நடத்துவது வழக்கம். அதை ஒட்டி மஞ்சுவிரட்டு போட்டியும் நடக்கும். ஆனால் கொரோனா காரணமாக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. ஆனால் தடையை மீறியும் அந்த ஊர் மக்கள் நடத்த போலிஸாருக்கு தகவல் செல்ல, அங்கு விரைந்து செல்ல அவர்களை பார்த்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments