Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி மஞ்சுவிரட்டு… போலிஸைக் கண்டதும் ஓட்டம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:34 IST)
கோப்புப் படம்

திருப்புத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி எனும் ஊரில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த போலிஸ் சென்று அவர்களை களையச் செய்துள்ளனர்.

திருப்புத்தூர் அருகே பூங்குன்றநாடு என்கிற மகிபாலன்பட்டி எனும் ஊரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அம்மனுக்கு பூத்திருவிழா நடத்துவது வழக்கம். அதை ஒட்டி மஞ்சுவிரட்டு போட்டியும் நடக்கும். ஆனால் கொரோனா காரணமாக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. ஆனால் தடையை மீறியும் அந்த ஊர் மக்கள் நடத்த போலிஸாருக்கு தகவல் செல்ல, அங்கு விரைந்து செல்ல அவர்களை பார்த்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அதிபர் வேட்பாளரை தலையில் சுட்ட ஆசாமி! கொலம்பியாவில் அதிர்ச்சி! - வீடியோ வைரல்!

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments