Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா கயிறு

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (20:42 IST)
தண்டையார்பேட்டை அருகே உள்ள வைத்தியநாதன் பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தவரின் கழுத்தில் மாஞ்சா கயிறு அறுத்ததால் அவர் கீழே விழுந்தார். கயிறு கழுத்தில் சிக்கிய நிலையில் ரத்தம் வழிய சாலையில் கிடந்தவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை நகர பகுதிகளில் பட்டம் விடுதல் மற்றும் அதற்காக கண்ணாடி துகள் கலந்த மாஞ்சா கயிறுகளை உபயோகித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் தற்போது விடுமுறை என்பதால் பல சிறுவர்களும், இளைஞர்களும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆர் கே நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments