Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு புகுந்து கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்கள்!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:27 IST)
தஞ்சாவூர்  மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தஞ்சாவூரில் நேற்றிரவு வீட்டிற்குள் புந்து பெண்களில் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை மங்கி குல்லா அணிந்து வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
 
மேலும் தங்கள் கைரேகை, கதவில் பதிந்திருக்கும் என்று நினைத்து, கொள்ளையர்காள் அதை குல்லாவால் துடைத்துச் சென்றனர்.
 
அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இது பதிவாகியுள்ளனர்.
 
இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments