Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு புகுந்து கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்கள்!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:27 IST)
தஞ்சாவூர்  மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தஞ்சாவூரில் நேற்றிரவு வீட்டிற்குள் புந்து பெண்களில் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை மங்கி குல்லா அணிந்து வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
 
மேலும் தங்கள் கைரேகை, கதவில் பதிந்திருக்கும் என்று நினைத்து, கொள்ளையர்காள் அதை குல்லாவால் துடைத்துச் சென்றனர்.
 
அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இது பதிவாகியுள்ளனர்.
 
இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments