Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு புகுந்து கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்கள்!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:27 IST)
தஞ்சாவூர்  மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தஞ்சாவூரில் நேற்றிரவு வீட்டிற்குள் புந்து பெண்களில் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை மங்கி குல்லா அணிந்து வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
 
மேலும் தங்கள் கைரேகை, கதவில் பதிந்திருக்கும் என்று நினைத்து, கொள்ளையர்காள் அதை குல்லாவால் துடைத்துச் சென்றனர்.
 
அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இது பதிவாகியுள்ளனர்.
 
இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments