Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் கிடா வெட்டி அசத்தல் அன்னதானம்! – மணப்பாறையில் திருவிழா!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (12:46 IST)
மணப்பாறை அருகே முனியப்பசாமி கோவிலில் ஆயிரம் கிடா வெட்டி அன்னதான திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.

மணப்பாறை அருகே உள்ள முனியப்பசாமி கோவில் நடைபெறும் “சகுனம் கேட்கும் திருவிழா” சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமாகும். இந்த திருவிழாவின் சிறப்பம்சமே இது ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு நடத்தும் திருவிழா ஆகும்.

நேற்று நடைபெற்ற சகுனம் கேட்கும் திருவிழாவில் இரவு முதல் காலை வரை ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டு முனியப்பசாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. பின்னர் ஆடுகளை சமைத்து அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு அசைவ விருந்தை ஒரு கை பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments