Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் கிடா வெட்டி அசத்தல் அன்னதானம்! – மணப்பாறையில் திருவிழா!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (12:46 IST)
மணப்பாறை அருகே முனியப்பசாமி கோவிலில் ஆயிரம் கிடா வெட்டி அன்னதான திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.

மணப்பாறை அருகே உள்ள முனியப்பசாமி கோவில் நடைபெறும் “சகுனம் கேட்கும் திருவிழா” சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமாகும். இந்த திருவிழாவின் சிறப்பம்சமே இது ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு நடத்தும் திருவிழா ஆகும்.

நேற்று நடைபெற்ற சகுனம் கேட்கும் திருவிழாவில் இரவு முதல் காலை வரை ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டு முனியப்பசாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. பின்னர் ஆடுகளை சமைத்து அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு அசைவ விருந்தை ஒரு கை பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments