Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளைகள் மற்றும் உரிமையாளர்களை தாக்கியவர்கள் கைது!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (11:11 IST)
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது 50க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை தாக்கியவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த போது அங்கு நெரிசல் காரணமாக காளைகளுக்குள் நடந்த சண்டையில் தன் காளையை தாக்கிய மற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்களை பவுன் என்பவர் கொடூரமாக கட்டையால் தாக்கினார். இது சம்மந்தமாக வெளியான வீடியோ கடும் கண்டனங்களை சந்தித்தது.

மேலும் சம்மந்தப்பட்ட காளைகள் தலித் இளைஞர்களால் வளர்க்கப்பட்ட காளைகள் என்பதால் சாதி வெறியோடு அவர் தாக்கியதாகவும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காளைகளை தாக்கிய பவுன் என்பவரை போலிஸார் இப்போது கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments