Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் வந்த ஏடிஎம் அலாரம்… சென்று பார்த்த போலிசாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:07 IST)
வேலூர் மாவ்ட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர் ஒருவர் உடைக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவில் ஒரு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து நேற்று முன் தினம் 12.25 மணிக்கு அலார சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து பொது மக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அங்கு போலிஸார் விரைந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

‘இதையடுத்து போலிஸார் வங்கி ஊழியர்கள் வரவழைத்து அலாரத்தை நிறுத்தினர். அங்கிருந்த கேமராவில் ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் இரவு 12 மணிக்கு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து எந்திரத்தை இரும்புக் கம்பியால் உடைக்க முயற்சி செய்துள்ளார். அலார சத்தம் கேட்டதும் அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments