Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியுடன் மெய்மறந்து செல்போன் பேச்சு… கிணற்றில் விழுந்த இளைஞர்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (18:25 IST)
ஆஷிக் என்ற இளைஞர் நாமக்கல்லில் தரைக்கிணற்றில் விழுந்த நிலையில் மறுநாள் காலைதான் மீட்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்பவர் நாமக்கல்லில் உள்ள நூல் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது காதலியுடன் இரவில் தனிமையில் பேசுவதற்காக வசிக்கும் பகுதிக்கு அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது இருட்டில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றினுள் விழுந்துள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவரை மீட்க முடியவில்லை. மறுநாள் காலைதான் அவரை கயிறு கட்டு மீட்டுள்ளனர். அவருக்கு கையில் பலத்த காயமும் சிராய்ப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments