Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை வன்கொடுமை செய்த நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (22:40 IST)
பிளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மகிளா நீதிமன்றம் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்த விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது.

அதில், மயக்க மருந்து கொடுத்து பிளஸ்1 பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்