Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

Mahendran
புதன், 29 மே 2024 (10:57 IST)
சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை செய்த 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது
 
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜா என்ற நபர் சிகிச்சைக்காக வந்த நிலையில் அவரை மருத்துவமனை காவலாளிகள் உட்பட ஊழியர்கள் திருடர் என நினைத்து சரமாரியாக அடித்ததாகவும் இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
 
மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளை திருட முயன்றதாக ராஜா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவிதனது கணவர் சிகிச்சைக்காக தான் அந்த மருத்துவமனைக்கு சென்றார் என்றும் அவரை திருடர் என நினைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தாக்கி கொன்று விட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
 
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காவலாளிகள் உள்பட 12 பேரை கைது செய்துள்ளனர். காவலாளிகள் சரமாரியாக அனுப்பியது அடித்ததில் ராஜா என்ற நபர் மயங்கி விழுந்ததாகவும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாகவும் முதல் கட்ட காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெயரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments