Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

Mahendran
புதன், 29 மே 2024 (10:51 IST)
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதை அடுத்து குமரி கடல் பகுதி முழுவதும் கடலோர காவல் படை கட்டுப்பாட்டில் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதை அடுத்து கடலோர காவல் படை குமரி கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் இன்று குமரி கடல் மற்றும் விவேகானந்தர் பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மோப்ப நாய் மூலம் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
விவேகானந்தர் மண்டபத்தில் தனிமையில் பிரதமர் மோடி தியானம் செய்ய இருப்பதை அடுத்து தமிழ்நாடு பூம்புகார் சுற்றுலா முழுவதும் பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்துள்ளதாக தெரிகிறது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சில் பிரார்த்தனை செய்த திருமலை ஊழியர் சஸ்பெண்ட்.. பெரும் பரபரப்பு

திறப்பு விழாவுக்கு முன்னரே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை.. பொதுமக்கள் அதிருப்தி..!

இந்திய நர்ஸ் நிமிஷாவுக்கு ஜூலை 16ல் ஏமன் நாட்டில் தூக்கு தண்டனை.. தடுத்து நிறுத்துமா மத்திய அரசு?

இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. ஆனால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிப்பா? முக்கிய தகவல்..!

இண்டர்நெட் இல்லாமல் CHAT.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி..!

அடுத்த கட்டுரையில்
Show comments