Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பேரை கொன்றும் ஆத்திரம் தீராமல் ஆடு, மாடுகளை கொன்ற கொடூர நபர்

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (15:07 IST)
தேனி அருகே தாய் மற்றும் சகோதரரை கொலை செய்த நபர் ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த ஆடு, மாடுகளையும் கொலை செய்துள்ளார்.

 
தேனி மாவட்டம் சடையால்பட்டியை சேர்ந்த ஜெயபால் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக போதை பழக்கத்தினால் மன நோயாளியாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். வீட்டில் திடீரென கடப்பாரையால் பெற்ற தாய் மற்றும் சகோதரரை குத்தி கொலை செய்துள்ளார். மேலும் வெறி அடங்காமல் மாட்டு கொட்டகையில் இருந்த மாடு, ஆடு மற்றும் நாய் ஆகியவற்றையும் கொலை செய்துள்ளார்.
 
பின் வீட்டின் முன்பு இருந்த குடிசைக்கு தீ வைத்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் அளித்த புகாரி பேரில் காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்து மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அரசு சொத்தை வக்பு சொத்து என ஆக்கிரமித்து மசூதி கட்டிய விவகாரம்: நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments