Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் – அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் எடுத்த முடிவு !

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (14:33 IST)
தான் வாங்கிய ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவேகானந்தன் அது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம், பெராணி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன். இவர் நேற்று முன் தினம் கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பிரிட்டானியா நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த பாக்கெட்டில் இருந்த ரஸ்க் ஒன்றில்  கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உற்றுப்பார்த்ததில் அது இரும்பு போல்ட் எனத் தெரிந்துகொண்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக இது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அவர் இது சம்மந்தமாகப் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடமும் அந்த ரஸ்க்கில் உள்ள இரும்புத்துண்டைக் காட்டினார். குழந்தைகள் சாப்பிடும் உணவான ரஸ்க்கில் இப்படி அலட்சியமாக இருக்கும் நிறுவனம் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி அவர் வற்புறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments