Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போன் வெடித்து இளைஞர் பலி! கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (13:05 IST)
கோவையில் செல்போன் வெடித்து சிவராம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமி என்பவரின் மகன் சிவராம்.  இவர் இரவில்  தன்னுடைய ஸ்மார்ட் போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது ஒரு அழைப்பு வரவே சார்ஜரை கழட்டாமலேயே பேசியுள்ளார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் ஸ்மார்ட்போன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிவராம் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments