Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போன் வெடித்து இளைஞர் பலி! கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (13:05 IST)
கோவையில் செல்போன் வெடித்து சிவராம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமி என்பவரின் மகன் சிவராம்.  இவர் இரவில்  தன்னுடைய ஸ்மார்ட் போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது ஒரு அழைப்பு வரவே சார்ஜரை கழட்டாமலேயே பேசியுள்ளார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் ஸ்மார்ட்போன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிவராம் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments