Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போன் வெடித்து இளைஞர் பலி! கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (13:05 IST)
கோவையில் செல்போன் வெடித்து சிவராம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமி என்பவரின் மகன் சிவராம்.  இவர் இரவில்  தன்னுடைய ஸ்மார்ட் போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது ஒரு அழைப்பு வரவே சார்ஜரை கழட்டாமலேயே பேசியுள்ளார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் ஸ்மார்ட்போன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிவராம் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments