Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு பீடி பத்தவைத்த நபர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (17:06 IST)
திருப்பூர் அருகே பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு பீடி பத்தவைத்த நபர் தீவிபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்தவுடன் அந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கையில் பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு அவர் பீடி பற்றவைக்கும் போது தீப்பொறி பரவி விபத்து நேர்ந்தது தெரிய வந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments