Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர்… சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:13 IST)
சென்னை அருகே உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தன் உறவினர்கள் சிலருக்கு செல்போன் மூலமாக அடையாளம் தெரியாத சிலர் தன்னை பெட்ரோல் ஊற்றி எரிப்பதாக தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர்கள் வந்து பார்ப்பதற்குள் அவரின் உடலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவர் பலியானார். இதையடுத்து போலிஸார் குற்றவாளிகள் யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments