Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர்… சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:13 IST)
சென்னை அருகே உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தன் உறவினர்கள் சிலருக்கு செல்போன் மூலமாக அடையாளம் தெரியாத சிலர் தன்னை பெட்ரோல் ஊற்றி எரிப்பதாக தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர்கள் வந்து பார்ப்பதற்குள் அவரின் உடலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவர் பலியானார். இதையடுத்து போலிஸார் குற்றவாளிகள் யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments