Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர்… சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:13 IST)
சென்னை அருகே உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தன் உறவினர்கள் சிலருக்கு செல்போன் மூலமாக அடையாளம் தெரியாத சிலர் தன்னை பெட்ரோல் ஊற்றி எரிப்பதாக தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர்கள் வந்து பார்ப்பதற்குள் அவரின் உடலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவர் பலியானார். இதையடுத்து போலிஸார் குற்றவாளிகள் யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments