Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகையிலை எச்சில் கறையைப் போக்க ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்! ரயில்வே செலவழிக்கும் தொகை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:05 IST)
ரயில்வேயில் பயணிகளை புகையிலை மற்றும் பான் பயன்படுத்திவிட்டு துப்புவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் ரயில்வே நிலையங்களும் ரயில்களின் ஜன்னல் பகுதிகளும் கறைகளால் படிகின்றன. இந்த கறைகள் எளிதில் அழிக்க முடியாதவை. இந்த கறைகளை அழிக்க மட்டுமே ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதை குறைக்க எச்சிலை துப்ப ரயில் நிலையங்களில் எளிதில் மக்கும் பைகளை விற்பனை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments