புகையிலை எச்சில் கறையைப் போக்க ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்! ரயில்வே செலவழிக்கும் தொகை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:05 IST)
ரயில்வேயில் பயணிகளை புகையிலை மற்றும் பான் பயன்படுத்திவிட்டு துப்புவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் ரயில்வே நிலையங்களும் ரயில்களின் ஜன்னல் பகுதிகளும் கறைகளால் படிகின்றன. இந்த கறைகள் எளிதில் அழிக்க முடியாதவை. இந்த கறைகளை அழிக்க மட்டுமே ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதை குறைக்க எச்சிலை துப்ப ரயில் நிலையங்களில் எளிதில் மக்கும் பைகளை விற்பனை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments