Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகையிலை எச்சில் கறையைப் போக்க ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்! ரயில்வே செலவழிக்கும் தொகை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:05 IST)
ரயில்வேயில் பயணிகளை புகையிலை மற்றும் பான் பயன்படுத்திவிட்டு துப்புவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் ரயில்வே நிலையங்களும் ரயில்களின் ஜன்னல் பகுதிகளும் கறைகளால் படிகின்றன. இந்த கறைகள் எளிதில் அழிக்க முடியாதவை. இந்த கறைகளை அழிக்க மட்டுமே ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதை குறைக்க எச்சிலை துப்ப ரயில் நிலையங்களில் எளிதில் மக்கும் பைகளை விற்பனை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments